Saturday, September 25, 2010

ஓர் அறிவிப்பு!

பதியம் இலக்கிய அமைப்பு
மகேஸ்வரி புத்தக நிலையம் நடத்தும்
இலக்கிக்கூடல்

26.09.2010 ஞாயிறுமாலை 5 மணிக்கு.
கே.ஆர்.சி.சிட்டி சென்டர் வளாகம்,
மங்கலம் பாதை, திருப்பூர்.

தலைமை
பாரதிவாசன்,

வரவேற்புரை
மகாதேவன்.

O ஆல்பெர் காம்யுவின்
"மரணதண்டனை என்றொரு குற்றம் " நூல் குறித்த விமர்சனம்.
( மருத்துவர்.நா.சண்முகநாதன், வழக்கறிஞர் மாதவி )

O கூத்துப்பட்டறை தம்பிச்சோழனின் நிகழ்த்துக்கவிதை,

O த.மு.எ.க.ச பொதுச்செயலாளர்
ச.தமிழ்ச்செல்வனின் இலக்கிய உரைவீச்சு.

No comments:

Post a Comment