Friday, June 10, 2011

மீண்டும் வணக்கம்!

நான் முன்பே குறிப்பிட்டது போல் சோம்பல் மற்றும் பல்வேறு வேலைப்பளு காரணமாக எதுவும் எழுதவில்லை. தற்போது கூட எழுத வந்திருப்பது ஒரு மன அழுத்தம் காரணமாகத் தான். மன அழுத்தம் என்றால் வேறு ஏதோ பிரச்னை என நினைத்து விட வேண்டாம். நாம் அனுபவிக்கும் சில விஷயங்கள் எவ்வளவு தான் நாம் முயன்றாலும் நம் மனதை விட்டு நீங்கதவைகளாகிவிடும். அது போல் தான் அடுத்து நான் எழுதப் போகும் விஷயங்களும். இந்தப் பீடிகையை கண்டு ஏதோ இது உலகை மாற்றவல்ல உன்னதம் என நினைத்து விடாதீர்கள். வழக்கம் போல் மிகச் சாதாரணமானது தான். இந்த நீட்டி-முழக்கலுக்கு காரணம் நீண்ட நாட்களுக்குப் பின் எழுத வந்திருப்பது மட்டுமே தவிர வேறொன்றுமில்லை. இனி இடுகை...

No comments:

Post a Comment