Saturday, December 19, 2009

முதல் வணக்கம்

அனைவருக்கும் வணக்கம்! நான் தமிழ்நாளிதழ் ஒன்றில் செய்தியாளனாக பணியாற்றி வருகிறேன். என்னைப் போன்று தினமும் செய்திகளைத் தேடி ஓடிக் கொண்டே இருக்கும் செய்தியாளனால் ப்ளாக்கில் பெரிதாக ஒன்றும் எழுதிவிட முடியாது என்பது என் கருத்து. ஒருவேளை இது எனது சோம்பேறித்தனத்திற்கு நானாக கூறிக் கொள்ளும் சாக்காக கூட இருக்கலாம். எது எப்ப்டி இருந்தாலும் சரி 'நானும் ப்ளாக்கர் தான்(!)' என 'என்றென்றும் அன்புடன்…' எழுத ஆரம்பித்துள்ளேன். இதைப் படிக்கும் நண்பர்களையும் கருத்துக்களையும் வரவேற்கிறேன்.

2 comments:

  1. அவசரகதியான வாழ்க்கை நம்மை எழுத விடாது என்பது உண்மைதான் .. இருந்தாலும் .. கல்லில் வேர் பரப்பும் விதைபோல் நம்முள் ”நம்மைவெளிப்படுத்துவதகான ஆர்வம்” எனும் உந்துசக்தி எந்த தடையையும் தகற்து ... பாதை உண்டாக்கும் ...

    {நீங்கள் பணியாற்ரும் நாளிதழின் பெயரை தைரியமாக வெளியிடலாமே) ... :)

    தோழமையுடன் ...
    இரா.சிந்தன்.
    www.sindhan.info

    ReplyDelete
  2. வரவுக்கு பாராட்டுகள் நண்பரே. இதே பெயரில் இன்னும் இரண்டு வலைப்பூக்கள் இருப்பதால் குழப்பம் வருமே. நன்றாக எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete