Friday, December 25, 2009

நன்றிகள்!

நான் ப்ளாக் ஆரம்பிக்க உந்துதலாகவும் துணையாகவும் இருந்து எனது எழுத்துக்கு முதல் கமெண்ட் எழுதியவருனமான திரு. சாய் சார் அவர்களுக்கும் தொழில்நுட்ப ரீதியாக உதவியும் ப்ளாகில் எழுத துவங்கிய என்னை முதலில் வரவேற்று அவரது வலைப்பூவில் வரவேற்பு உரை எழுதி ஊக்குவித்த சக பத்திரிக்கையாளரான தோழர். இரா.சிந்தன் அவர்களுக்கும் எனது நன்றிகள்!

No comments:

Post a Comment